புதுச்சேரி

சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமனம்

புதுவை காவல்துறை தலைமையக சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக அனிதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி

டெல்லியில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான அனிதாராய், புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், புதுவை காவல்துறை தலைமையகத்தின் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யாவுக்கு, ஐ.ஆர்.பி.என். கமாண்டண்ட் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை புதுச்சேரி தலைமை செயலர் ராஜீவ் வர்மா பிறப்பித்துள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி