சினிமா செய்திகள்

‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி

மீ டூ வில் சிக்கிய பிரபலங்கள் குறித்து நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் மீ டூவில் சிக்கி பட உலகை அதிர வைத்தனர். வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் மீ டூவில் சிக்கினர்.

SCROLL FOR NEXT