மாவட்ட செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 பேர் கைது

கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரின்பேரில் அடையாறு போக்குவரத்து போலீசார், நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெட்டுவாங்கேணி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட சோழிங்கநல்லூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தியாகராஜன் (வயது 23), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் முத்துக்குமார் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு