மும்பை,
மராட்டிய போலீஸ் துறையில் விரைவில், புதிதாக 8 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும். அவசரகால துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முடிவு செய்து உள்ளது.
நாட்டின் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணவீக்கமும் அதிகரித்து உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் நாட்டில் தங்களது பணத்தை முதலீடு செய்வதை மத்திய நிதி மந்திரி உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.