மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 912 வேட்பு மனுதாக்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 11 பேர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 72 பேர், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 463 பேர் என மொத்தம் 547 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பு மனுக்களும், 5 ஒன்றியங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 51 மனுக்களும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 296 வேட்புமனுக்களும் என மொத்தம் 365 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்