மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

செங்கல்பட்டு,

விழாவுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை(மதுராந்தகம்), விஜயரங்கன் (திருக்கழுக்குன்றம்), சுப்பிரமணி (அச்சரப்பாக்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SCROLL FOR NEXT