சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் ஐதராபாத் பயணம்
சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் 9-ந் தேதி ஐதராபாத் செல்கின்றனர்.
தினத்தந்தி
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.