மாவட்ட செய்திகள்

போலீசார் குறைகேட்பு கூட்டம்: ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

ரவுடிகளின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் கூறினார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், நாகராஜ், சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, கலையரசன், திருமுருகன், வீரபுத்திரன், குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்