புதுச்சேரி,
புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், நாகராஜ், சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, கலையரசன், திருமுருகன், வீரபுத்திரன், குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.