மாவட்ட செய்திகள்

வந்தவாசி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை

ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்துச் சென்ற ரூ.9 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் அதனை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

வந்தவாசி,

வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அலுவலர் துளசிராமன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு தலைமையில் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெள்ளார் அருகே கொடியாலம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்