மூதாட்டி கொலை வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி பாப்பம்மாள் என்ற கெங்கம்மாள் (வயது 70). கணவர் இறந்துவிட்டார். இவருக்கு சங்கர், டில்லி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர்.