காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர அட்டைகள் முறைப்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினத்தந்தி
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.