மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், நகரச்செயலாளர் கே.ஆறுமுகம், சேகரன், ராமகிருஷ்ணன், அன்பழகன், முத்துசெல்வம் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப் பினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்