சோழிங்கநல்லூர்,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் விறுக்குமார் (வயது 22), அஜய் (22), இவர்கள் இருவரும் விடுதியில் தங்கி சென்னை வடபழனியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் இருவரும் காரில் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிக்கு செல்வதற்காக சோழிங்கநல்லூரில் இருந்து இ.சி.ஆர் இணைப்புசாலையில் வந்து கொண்டிருந்தனர். விறுக்குமார் காரை ஓட்டினர். அஜய் காரில் அமர்ந்திருந்தார்.