மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஜீப் மீது லாரி மோதியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்