திருத்தணி,
திருத்தணி கார்த்திகேயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்றும், பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கவேண்டும் என்றும் கூறி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.