மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 42,404 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 404 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 404 பயனாளிகளுக்கு ரூ.184 கோடியே 49 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடன்தாரர்களுக்கு அவர்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்படுகிறது.

5 பவுனுக்கு உட்பட்டு கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தை அணுகி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்து உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு