மாவட்ட செய்திகள்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

காவேரிப்பட்டணம்:

பாரூர் நீர்வள மேலாண்மை உதவி பெறியாளர் சையத் ஜாக்ருதீன் மற்றும் அதிகாரிகள் வீரமலை பகுயில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரி சையத் ஜாக்ருதீன் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை