மாவட்ட செய்திகள்

பல்லாவரம் அருகே பரிதாபம் கணவர், மகள் இறந்த சோகம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை

பல்லாவரம் அருகே, கணவர், மகள் அடுத்தடுத்து இறந்ததால் விரக்தி அடைந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

தாம்பரம்,

கணவர், மகள் இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அருணா, மிகவும் மனம் உடைந்தார். இருவரையும் நினைத்து அழுதுகொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்