மாவட்ட செய்திகள்

ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் கைது

ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.

தானே,

நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் டேனியல் சுக்வுவானு(வயது42). இவர் மும்பையில் ஒருவரை சந்தித்து தனக்கு தெரிந்த வியாபாரியிடம் மூலிகை விதைகளை மொத்தமாக வாங்கினால் அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின்பேரில் தானே அருகே மிரா பயந்தரில் பதுங்கியிருந்த டேனியல் சுக்வுவானுவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்