மாவட்ட செய்திகள்

கழுகுமலையில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடிஅணிவகுப்பு

கழுகுமலையில் துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

தினத்தந்தி

கழுகுமலை:

சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கழுகுமலையில் துணை ராணுவப்படை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பானது பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அரண்மனை வாசல் தெரு, கீழ பஜார், தெற்கு ரத வீதி வழியாக சென்று போலீஸ் நிலையத்தை வந்து அடைந்தது. அணிவகுப்பில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்