மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு: பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15 சதவீதம் பேர் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்