மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் முதல்கட்ட தேர்தல் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் 25-ந் தேதி கடைசி நாள்

மராட்டியத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 25-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் மராட்டியத்தில் 4 கட்டமாக நடைபெற உள்ளது.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி 7 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகியவை முதல்கட்டமாக தேர்தல் களத்தை சந்திக்கும் தொகுதிகளாகும்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை