மாவட்ட செய்திகள்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த துணை ராணுவவீரர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீவைகுண்டம்,

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜோபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பிரேம்வெற்றி, இணை செயலாளர் மாரியப்பன், பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்