மாவட்ட செய்திகள்

அரும்பாக்கத்தில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது பழிக்குப்பழியாக கொன்றதாக வாக்குமூலம்

அரும்பாக்கத்தில், ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தனது 2 சித்தப்பாக்களின் கொலைக்கு பழிக்குப் பழியாக நண்பர்களுடன் சேர்ந்து ரவுடியை கொன்றதாக கைதானவர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்