மாவட்ட செய்திகள்

மரக்கன்று நடும் பணி

திருவண்ணாமலை ஒன்றியம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்து மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் திருவண்ணாமலை ஒன்றியகுழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை ஒன்றியம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்து மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் திருவண்ணாமலை ஒன்றியகுழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்