மாவட்ட செய்திகள்

மணல் அள்ளிய டிராக்டர் பொக்லைன் எந்திரம் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

இளையான்குடி,ஜூன்

இளையான்குடி அருகே சண்முகநாதபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர், பொக்லைன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக வரதராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு