மாவட்ட செய்திகள்

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ளது பெருஞ்சேரி கிராமம். இங்கு மதுக்கடை இயங்கி வந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கடை மூடப்பட்டது. மீண்டும் கடையை திறப்பதற்கான நடவடிக்கையில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு