மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர் ஒருவரால் மாணவி பாலியல் துன்புறுத்தப்பட்டதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

மாணவி பாலியல் தொடர்பாக கல்லூரியில் உள்ள புகார்கள் குழு (ஐ.சி.சி.) விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு விசாரணையும் ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு