மாணவி பாலியல் தொடர்பாக கல்லூரியில் உள்ள புகார்கள் குழு (ஐ.சி.சி.) விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு விசாரணையும் ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.