மாவட்ட செய்திகள்

டிரைவரை தாக்கியவர் கைது

ஓசூர் அருகே டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மத்திகிரி:-

ஓசூர் அச்செட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 34), டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (25). இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரேம்நாத்தை, சண்முகம் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த பிரேம்நாத் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு