மாவட்ட செய்திகள்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் காய்ந்துபோய் காட்சியளிக்கும் தென்னை மரங்கள்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்கள் காய்ந்துபோய் காட்சியளிக் கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னை மரங்களுக்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடமலை- மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் வருடத்தின் பெரும்பாலான மாதங் கள் மூலவைகை ஆறு வறண்ட நிலையிலேயே உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்