மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் ரோட்டரி அமைப்பு சார்பில் பெண்களுக்கு எரிவாயு மூலம் பயன்படுத்தப்படும் இஸ்திரி பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் வகையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே சமயம் புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்