மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தின விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது

தினத்தந்தி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. உதவி பேராசிரியை வசந்தி வினோலியா வரவேற்று பேசினார்.

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியை ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளை விளக்கி கூறினார்.

கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வாழ்த்தி பேசினார். ஆசிரியை சுஜாவதி பாடல் பாடினார். உதவி பேராசிரியை உமா நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்