தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை மொத்தம் 51.49 கோடி கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை மொத்தம் 51.49 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் நேற்று வரை (ஆகஸ்டு 26ந்தேதி) 51 கோடியே 49 லட்சத்து 54 ஆயிரத்து 309 கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

நேற்று ஒரே நாளில் 18.24 லட்சம் கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 79 லட்சத்து 48 ஆயிரத்து 439 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதுவரை மொத்தம் 61 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரத்து 542 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை