தேசிய செய்திகள்

வெடிகுண்டுடன் விமான நிலையம் வந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கைது

ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகரில் இருந்து டெல்லி வழியாக இண்டிகோ விமானம் மூலம் சென்னை வர இருந்த பாலாஜி சம்பத் என்ற ராணுவ வீரரின் லக்கேஜ் பையில், கையெறி வெடிகுண்டுகள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பாலாஜி சம்பத்தை போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்