தேசிய செய்திகள்

வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதி

வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

பனாஜி,

மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக்குக்கும், அவருடைய மனைவிக்கும் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்ரீபாத் நாயக்குக்கு காய்ச்சல் அடித்தது. இதையடுத்து, கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில், வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்து விட்டதாக அவருடைய மூத்த மகன் தெரிவித்தார். நாயக்கின் மனைவியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு