தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனி; 13 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கம்

டெல்லியில் கடும் பனியால் 13 ரெயில்கள் காலதாமதமுடன் வந்து சேரும் என தகவல் தெரிவிக்கின்றது.

டெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் பனி மூட்டம் அதிகரித்து தொலைதூரத்தில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்கு செல்லும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடும் பனியால் 13 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை