தேசிய செய்திகள்

"10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மத்திய மந்திரியிடம் திமுக எம்.பி. மனு

மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியிடம் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்தார். அப்போது அவர், சுங்கச்சாவடியை அகற்றுவது தொடராக நிதின் கட்கரியிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.  

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு