தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரெயில் நிலையம், ‘அயோத்தி’ என்று மாற்றம் - ரெயில்வே அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரெயில் நிலையம், அயோத்தி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் லக்னோ ரெயில்வே கோட்டத்தில் உள்ள பைசாபாத் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் பெயர், அயோத்தி கன்டோன்மெண்ட் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை வடக்கு ரெயில்வே நேற்று அறிவித்தது.

இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது. உத்தரபிரதேச மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. பைசாபாத் மாவட்டத்தின் பெயர், அயோத்தி மாவட்டம் என்று ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை