தேசிய செய்திகள்

எனது செல்போன் எண்ணை கரூர் ஆட்சியர் பிளாக் செய்துள்ளார் - ஜோதிமணி எம்.பி.,குற்றச்சாட்டு

எனது செல்போன் எண்ணை கரூர் ஆட்சியர் பிளாக் செய்துள்ளார் என்று ஜோதிமணி எம்.பி., குற்றச்சாட்டியுள்ளார்.

கரூர்,

கரூரில் ஜோதிமணி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எம்.பி. என்ற முறையில் மக்கள் பிரச்சினை பற்றி பேச ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது செல்போன் எண்ணை கரூர் ஆட்சியர் பிளாக் செய்துள்ளார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குடிநீர் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தனக்கும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கும் அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை