தேசிய செய்திகள்

சீன எல்லையில் புதிய போர் அபாயம் - ராகுல்காந்தி சொல்கிறார்

சீன எல்லையில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம் என ராகுல்காந்தி கூறினார்.

புதுடெல்லி,

இந்திய-சீன எல்லை இடையிலான எல்லை கோட்டை ஒட்டி சீனா புதிதாக 10 விமான தளங்களை அமைத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாக பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எல்லையை ஒட்டி சீனா கட்டமைப்பு வசதிகளை பெருக்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த பதிவில், எல்லைகளில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம். அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல என்று அவர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை