தேசிய செய்திகள்

தேசிய வாக்காளர்கள் தினம்; பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து

தேசிய வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். #modi

புதுடெல்லி,

தேசிய வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வழியே பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட இந்த நாளில் அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

அவர் மற்றொரு டுவிட்டர் செய்தியில், வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும், குறிப்பிடும்படியாக இளைஞர்கள், இந்திய ஜனநாயகத்தினை வலுப்படுத்த தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். ஓட்டின் ஆற்றல் மிக உயர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

#modi #delhi #PM

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு