கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அசாம் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாமில், ஐக்கிய போடோலாந்து விடுதலை முன்னணி என்ற புதிய பயங்கரவாத இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. போடோ இனத்தினருக்கு தனி மாநிலம் அமைப்பதே தங்களது லட்சியம் என்று அந்த இயக்கம் அறிவித்தது.

இந்தநிலையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த புதிய பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.

இதில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். பயங்கரவாத முகாமை பாதுகாப்பு படையினர் அழித்தனர். துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு