முன்னாள் மத்திய நிதி மந்திரியான அருண் ஜெட்லி பா.ஜனதாவின் அரசியல் சாணக்கியராக கருதப்படுகிறார்.
தினத்தந்தி
இந்திய அரசியல் வானில் மின்னி வந்த வெண்ணிலா, அருண் ஜெட்லி. அவர் மீது தனி வாழ்விலும், பொது வாழ்விலும் எந்த களங்கமும் யாராலும் சுமத்தப்பட்டது இல்லை என்பதே அவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதற்கு சாட்சி.