தேசிய செய்திகள்

சில்மிஷம் செய்த சாமியார்: ஆடையை உருவி அடித்து உதைத்த பெண்கள்

இந்தியாவில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அடித்து உதைத்து ஆடையை உருவிய பெண்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சாமியர் ஒருவர் மதுரா விருந்தாவன் பகுதியில் பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி, இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் சாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பாலியல் தொல்லைக்குள்ளான பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அந்த பகுதி பெண்கள் அடித்து உதைத்து ஆடையை உருவியனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை