தேசிய செய்திகள்

தார்ச்சாலை அமைக்கும் பணியில் ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப் மூலம் தார் சாலை..! சாலையின் தரம் குறித்து மக்கள் வேதனை...!

கேரளாவில் தார்ச்சலை அமைக்கும் பணியில் ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப்பை வைத்து தார் சாலை அமைத்தது பொதுமக்களிடையே வேதனையை அளித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மாவுங்கல் பகுதியில், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தார்க்கலவையை சாலையில் கொட்டியபின், ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப்பை பயன்படுத்தி, சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சாலையின் தரம் குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், ஜீப்பால் சாலை அமைக்கும் பணிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்