தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்

அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார்

தினத்தந்தி

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார்.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவரது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்குமாரும் உடன் செல்கிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்