கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ரூ.84,560 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

ஆயுதப் படைகளின் ஒட்டுமொத்த போர்த் திறன்களை உயர்த்தும் வகையில் மல்டி-மிஷன் கடல்சார் விமானங்கள் உட்பட ரூ.84,560 கோடி மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

இந்த கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டி.ஏ.சி) ஒப்புதல் அளித்துள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி