தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: கீர்த்தி ஆசாத் முன்னிலை

மேற்கு வங்க மாநிலம் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் கீர்த்தி ஆசாத் முன்னிலையில் உள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்காள மாநிலம் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பா.ஜ.க. வேட்பாளரான திலிப் கோஷ் உள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை