தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 8 பேரும், மேல்புறம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் தலா 2 பேரும், அகஸ்தீஸ்வரம், குருந்தங்கோடு பகுதிகளில் தலா ஒருவரும் என 14 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் 13 பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார். இதுவரை குமரி மாவட்டத்தில் 84,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை