தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஓசூர்:-

ஓசூர் சிப்காட் பகுதியில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சிப்காட் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேகேபள்ளி ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ஒரு டீ கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் அன்பழகன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தளியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக கடை உரிமையாளர் அப்துல் சாகேர் (52) என்பவரை தளி போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்